10 Mar 2012

முடி வளர்ச்சிக்கு இயற்கை மருத்துவம்


முடி வளர்ச்சிக்கு இயற்கை மருத்துவம்

 
* கஞ்சாங்கோரை இலையை நன்கு உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து குடித்து வந்தால் பேன்கள் தொல்லை குறையும்.  
 
* பூசணி கொடியின் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு செம்பருத்தி பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி முடிக்கு தடவி வந்தால் தலை முடி நன்கு வளரும்.  
 
* செம்பருத்தி பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி முடிக்கு தடவி வந்தால் தலை முடி நன்கு வளரும்.  
 
* அரளிப்பூவை தலையில் வைத்துக்கொண்டால் பேன்கள் தொல்லை குறையும்.
 
* பிஞ்சு ஊமத்தை காயை அரைத்து முடி உதிர்ந்த பகுதியில்  பூசினால் முடி வளரும்

0 comments:

Post a Comment