* தக்காளி சாறு, எலும்ச்சை சாறு ஆகியவற்றை கலந்து கண்களை சுற்றி தேய்த்தால் கருவளையம் மறையும்.
* நேந்திரம் பழத்தையும் கூழாக்கி அதை கண்களை சுற்றி பூசவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கும்.
* கஸ்தூரி மஞ்சள், ரத்த சந்தனம் ஆகியவற்றை சம அளவில் கலந்து தினமும் பூசி வந்தால் கண்களில் கீழே கறுப்பு வளையம் மாறும்.
0 comments:
Post a Comment