10 Mar 2012

கண்களில் கருவளையம் மறைய.....


கண்களில் கருவளையம் மறைய.....

 
* தக்காளி சாறு, எலும்ச்சை சாறு ஆகியவற்றை கலந்து  கண்களை சுற்றி தேய்த்தால் கருவளையம் மறையும்.
 
* நேந்திரம் பழத்தையும் கூழாக்கி அதை கண்களை சுற்றி பூசவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கும்.
 
* கஸ்தூரி மஞ்சள், ரத்த சந்தனம் ஆகியவற்றை சம அளவில் கலந்து தினமும் பூசி வந்தால் கண்களில் கீழே கறுப்பு வளையம் மாறும்.

0 comments:

Post a Comment