10 Mar 2012

அழகு தரும் ஆயுர்வேதம்


அழகு தரும் ஆயுர்வேதம்

 
* ஜாதிக்காயை பாலில் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பு நிறம் மாறும்.
 
* கடலை மாவு, மஞ்சள் பொடி ஆகியவற்றை தயிரில் கலந்து முகத்தில் தேய்க்க  வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் வெயிலில் ஏற்படும் கருப்பு புள்ளிகள் மறையும்.
 
* பச்சை உருளைக்கிழங்கு சாறு எடுத்து  முகத்தில் பூசி வந்தால்  ஜொலிப்பு கூடும்

0 comments:

Post a Comment